நான்கு குழந்தைகளும் நானும் வரேன் வரேன் என்று வரிசைக் கட்டி நிற்க முத்து மாணிக்கம் கருப்பு பாண்டி
அந்த வீதியில் வீடெலாம் வானை முந்தி முன்னேறும் முகத்தைத் காண தொந்தி மனிதரும் வளைந்து நின்று அந்தி வெயிலை வேடிக்கை பார்ப்பர் சந்திர நாயகனும...